என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் வருடாபிஷேக விழா
Byமாலை மலர்23 Nov 2020 5:49 AM GMT (Updated: 23 Nov 2020 5:49 AM GMT)
தஞ்சை விளார் சாலை அண்ணா நகரில் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நிறைவடைந்த முதலாம் ஆண்டையொட்டி வருடாபிஷேக விழா நடந்தது.
தஞ்சை விளார் சாலை அண்ணா நகரில் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு நிறைவடைந்த முதலாம் ஆண்டையொட்டி வருடாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜையும், மகா சங்கல்பமும் நடைபெற்றது. பின்னர் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜையும், மகா சங்கல்பமும் நடைபெற்றது. பின்னர் அங்காளஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X