என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
Byமாலை மலர்17 Nov 2020 8:16 AM GMT (Updated: 17 Nov 2020 8:16 AM GMT)
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். பூதலூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். பூதலூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X