என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தோளூர்பட்டி அரோகரா சுவாமிகள் குருபூஜை விழா
Byமாலை மலர்16 Nov 2020 4:36 AM GMT (Updated: 16 Nov 2020 4:36 AM GMT)
தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி சிவஞானகுரு குருசாமி அரோகரா சுவாமிகள் 29-ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது.
தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி சிவஞானகுரு குருசாமி அரோகரா சுவாமிகள் 29-ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் புலவர் சுப்பிரமணியன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X