என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தா.பேட்டையில் பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்16 Nov 2020 4:34 AM GMT (Updated: 16 Nov 2020 4:34 AM GMT)
தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பெரியமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அப்போது பக்தர்கள் நலமுடன் வாழவும் மழை வேண்டியும், விவசாயம், செழிக்கவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் கூட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதே போன்று முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
அப்போது பக்தர்கள் நலமுடன் வாழவும் மழை வேண்டியும், விவசாயம், செழிக்கவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் கூட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதே போன்று முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X