என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொங்கணாபுரம் அருகேகரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்2 Nov 2020 4:40 AM GMT (Updated: 2 Nov 2020 4:40 AM GMT)
கொங்கணாபுரத்தை அருகே கரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி எளிமையாக நடைபெற்றது.
கொங்கணாபுரத்தை அருகே கரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி எளிமையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர் கிணற்று பகுதியில் இருந்து மாரியம்மன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர் கவுண்டர்கள் கரட்டூர் மணி, வெங்கடாசலம், வடிவேலு ஆகியோர் முன்னிலையில் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X