என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா
Byமாலை மலர்23 Oct 2020 6:21 AM GMT (Updated: 23 Oct 2020 6:21 AM GMT)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் அம்மனுக்கு 8 வகையான வாசனை திரவியங்களால் அஷ்டாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் 11.30 மணிக்கு அம்மன் வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இரவு 8 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 8 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X