என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாஞ்சிக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு
Byமாலை மலர்22 Oct 2020 4:17 AM GMT (Updated: 22 Oct 2020 4:17 AM GMT)
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கிய நகரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கிய நகரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது.
கொலு வழிபாட்டில் சிவன்- பார்வதி, முருகன், வள்ளி-தெய்வானை, கணபதி, கிருஷ்ணன், அரங்கநாதர், அனுமன், ராகவேந்திரர், சரஸ்வதி, லட்சுமி ஆகிய சாமிகளும் தேசத்துக்கு பாடுபட்ட மகாத்மா காந்தி, பாரதியார், விவேகானந்தர், திருவள்ளுவர் ஆகியோரின் உருவங்கள் பொம்மை வடிவில் இடம் பெற்று இருந்தது.
நவராத்திரி கொலு வழிபாட்டில் ஆரோக்கிய நகர், சுந்தரபுரம், ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொலு வழிபாட்டில் சிவன்- பார்வதி, முருகன், வள்ளி-தெய்வானை, கணபதி, கிருஷ்ணன், அரங்கநாதர், அனுமன், ராகவேந்திரர், சரஸ்வதி, லட்சுமி ஆகிய சாமிகளும் தேசத்துக்கு பாடுபட்ட மகாத்மா காந்தி, பாரதியார், விவேகானந்தர், திருவள்ளுவர் ஆகியோரின் உருவங்கள் பொம்மை வடிவில் இடம் பெற்று இருந்தது.
நவராத்திரி கொலு வழிபாட்டில் ஆரோக்கிய நகர், சுந்தரபுரம், ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X