என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்22 Oct 2020 4:08 AM GMT (Updated: 22 Oct 2020 4:08 AM GMT)
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகங்கள் ஆஞ்சநேயருக்கு நடந்தது.
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகங்கள் ஆஞ்சநேயருக்கு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார்.
முன்னதாக வடைமாலை, துளசி மாலைகள் சாத்தப்பட்டிருந்தது. அத்துடன் கோரிக்கைகள் அடங்கிய மாலைகளை பக்தர்கள் சாத்தினர். பின்னர் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
முன்னதாக வடைமாலை, துளசி மாலைகள் சாத்தப்பட்டிருந்தது. அத்துடன் கோரிக்கைகள் அடங்கிய மாலைகளை பக்தர்கள் சாத்தினர். பின்னர் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X