என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்21 Oct 2020 3:44 AM GMT (Updated: 21 Oct 2020 3:44 AM GMT)
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு(பணிவிடை) மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி அய்யா வைகுண்டருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அன்று காலையில் உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணியளவில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்காரத்துடன், உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணியளவில் உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், புதுச்சேரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையொட்டி அன்று காலையில் உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணியளவில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்காரத்துடன், உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணியளவில் உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், புதுச்சேரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X