என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆவாரங்காடு அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்3 Oct 2020 7:01 AM GMT (Updated: 3 Oct 2020 7:01 AM GMT)
பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு பகுதியில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு பகுதியில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேலும் பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து அக்னி மாரியம்மன் பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து அக்னி மாரியம்மன் பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X