என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு அலங்காரம்
Byமாலை மலர்28 Sep 2020 3:43 AM GMT (Updated: 28 Sep 2020 3:43 AM GMT)
துறையூரை அடுத்த பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி பூதேவி திருக்கோவிலில் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
துறையூரை அடுத்த பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி பூதேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், தயிர் அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்டார்கள். பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். துறையூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 34 கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
பின்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்டார்கள். பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். துறையூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 34 கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X