என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மயூரநாதர் கோவிலில் குதம்பை சித்தருக்கு சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்23 Sep 2020 7:39 AM GMT (Updated: 23 Sep 2020 7:39 AM GMT)
மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்து வரும் குதம்பை சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்து வரும் குதம்பை சித்தருக்கு புரட்டாசி விசாக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் குதம்பை சித்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து குதம்பை சித்தர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் செய்து இருந்தார்.
இதில் குதம்பை சித்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து குதம்பை சித்தர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் செய்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X