என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செங்கோட்டிலிருந்து பிரம்மோற்சவ விழாவிற்கு பூஜை பொருட்கள் அனுப்பி வைப்பு
Byமாலை மலர்23 Sep 2020 4:10 AM GMT (Updated: 23 Sep 2020 4:10 AM GMT)
திருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதிக்கு கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது.
திருச்செங்கோட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவிற்கு திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் துளசி மற்றும் ரோஜா, மல்லிகை, தாமரை, சாமந்தி பூக்கள் 7 டன் அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் சந்திரசேகரன், கனகராஜ், இளங்கோ, கோவிந்தன், குப்புசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் கரும்பு, செவ்வாழை, இளநீர், தென்னம்பாளை மற்றும் பூஜை பொருட்கள் திருமலை திருப்பதிக்கு வேன் மூலம் அனுப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் சந்திரசேகரன், கனகராஜ், இளங்கோ, கோவிந்தன், குப்புசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X