என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் கோவிலில் பிரதோஷ வழிபாடு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Byமாலை மலர்16 Sep 2020 4:58 AM GMT (Updated: 16 Sep 2020 4:58 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் முடிந்ததும், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு மாதம் தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கோவிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் முடிந்ததும், பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில் பக்தர்கள் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் கோவிலின் வெளியே காத்திருந்து, பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்
இதில் பக்தர்கள் யாரையும் கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் கோவிலின் வெளியே காத்திருந்து, பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X