என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எட்டுக்குடியில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்9 Sep 2020 5:28 AM GMT (Updated: 9 Sep 2020 5:28 AM GMT)
எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் சாமிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள்பொடி எண்ணெய், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர்.
நேற்று கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு கிருமிநாசினி தெளித்து கையை சுத்தம் செய்து உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சாமிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள்பொடி எண்ணெய், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு கிருமிநாசினி தெளித்து கையை சுத்தம் செய்து உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சாமிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள்பொடி எண்ணெய், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X