என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோலைமலை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
Byமாலை மலர்7 Sep 2020 6:21 AM GMT (Updated: 7 Sep 2020 6:21 AM GMT)
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. இதையொட்டி அங்குள்ள வித்தக விநாயகருக்கு அருகம்புல், ரோஜா உள்ளிட்ட மலர் மாலைகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி தரிதனம் செய்தனர்.
அருகில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அருகில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X