என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
Byமாலை மலர்24 Aug 2020 6:13 AM GMT
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது.
கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா நோய் அழிய வேண்டி, நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று மாலையில் சிறப்பு யாகம் நடந்தது.
இதையொட்டி கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோபால கிருஷ்ணர் முன்பு சிறப்பு யாகமும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது.
இதையொட்டி கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோபால கிருஷ்ணர் முன்பு சிறப்பு யாகமும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X