என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேலுக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்13 Aug 2020 5:19 AM GMT (Updated: 13 Aug 2020 5:19 AM GMT)
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதி விநாயகர் கோவில் முன்பு முருகப்பெருமானின் வேல் வைத்து அதற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர்.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதி விநாயகர் கோவில் முன்பு முருகப்பெருமானின் வேல் வைத்து அதற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழு, மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் பங்கேற்று விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மேலும் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X