என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவலிங்கத்தில் அனுமன்
Byமாலை மலர்7 Aug 2020 9:46 AM GMT (Updated: 7 Aug 2020 9:46 AM GMT)
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிவன்கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கத்தின் மத்தியில் அனுமனின் உருவம் காணப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ளது இடுக்கம்பாளையம். இங்கு சிவன்கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கத்தின் மத்தியில் அனுமனின் உருவம் காணப்படுகிறது.
வியாசராஜன் என்பவருக்கு அனுமன் காட்சி கொடுத்த தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆஞ்சநேயரை ‘ஜெயமங்கள ஆஞ்சநேயர்’ என்றும், ‘அனுமந்தராயர்’ என்றும் அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய இடுப்பில் பெருமாளைப் போல, பட்டு பீதாம்பரத்துடன் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
வியாசராஜன் என்பவருக்கு அனுமன் காட்சி கொடுத்த தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆஞ்சநேயரை ‘ஜெயமங்கள ஆஞ்சநேயர்’ என்றும், ‘அனுமந்தராயர்’ என்றும் அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய இடுப்பில் பெருமாளைப் போல, பட்டு பீதாம்பரத்துடன் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X