என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் திருக்கல்யாணம்
Byமாலை மலர்3 Aug 2020 7:39 AM GMT (Updated: 3 Aug 2020 7:39 AM GMT)
திசையன்விளை அருகே உள்ள பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி, ஆனைகுடி நாடார்கள், ஆனை பேரன் நாடார் மற்றும் கோனார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பூரண கலா சமேத பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பூஜை முதலியவை நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பூஜை முதலியவை நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X