என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விநாயகரின் ஆயுதங்கள்
Byமாலை மலர்5 July 2020 4:30 AM GMT (Updated: 4 July 2020 6:50 AM GMT)
ஆனை முகக்கடவுள் 9 ஆயுதங்களையும் தரித்து போருக்குப் புறப்பட்டுச் செல்வார். நமக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால், அதை விநாயகரிடம் முறையிட இந்த ஆயுதங்களுடன் வந்து நம்மைக் காப்பாற்றுவார்.
ஐந்து கரமுடைய விநாயகர் அநியாயத்தை அழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்.
அசுரர்களை அழிக்க அந்த ஆதி மூலக்கடவுளின் கையில் 29 ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார் திருவாவடுதுறை ஆதீன மகா வித்துவான் தண்டபாணி தேசிகர்.
அந்த ஆயுதங்களின் பெயர்கள் இதோ:
1. பாசக்கயிறு, 2. அங்குசம், 3. தந்தம், 4. வேதானம், 5. சக்தி, 6. அம்பு, 7. வில். 8. சக்கரம், 9. கத்தி, 10. கேடயம், 11. சம்மட்டி, 12. கதை, 13. நாக பாசம் (ஒருவகை கயிறு), 14. குந்தாலி, 15. மழு (தீப்பிழம்பு), 16. கொடி, 17. தண்டம், 18. கமண்டலம், 19. பரசு, 20. கரும்பு வில், 21. சங்கம், 22. சூலம், 23. புஷ்பபாணம், 24. கோடரி, 25. அக்ஷ மாலை, 26. சாமரம், 27. கட்டுவாங்கம், 28. தீ அகல், 29. வீணை.
ஆனை முகக்கடவுள் இந்த 29 ஆயுதங்களையும் தரித்து போருக்குப் புறப்பட்டுச் செல்வார். நமக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால், அதை விநாயகரிடம் முறையிட இந்த ஆயுதங்களுடன் வந்து நம்மைக் காப்பாற்றுவார்.
அசுரர்களை அழிக்க அந்த ஆதி மூலக்கடவுளின் கையில் 29 ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார் திருவாவடுதுறை ஆதீன மகா வித்துவான் தண்டபாணி தேசிகர்.
அந்த ஆயுதங்களின் பெயர்கள் இதோ:
1. பாசக்கயிறு, 2. அங்குசம், 3. தந்தம், 4. வேதானம், 5. சக்தி, 6. அம்பு, 7. வில். 8. சக்கரம், 9. கத்தி, 10. கேடயம், 11. சம்மட்டி, 12. கதை, 13. நாக பாசம் (ஒருவகை கயிறு), 14. குந்தாலி, 15. மழு (தீப்பிழம்பு), 16. கொடி, 17. தண்டம், 18. கமண்டலம், 19. பரசு, 20. கரும்பு வில், 21. சங்கம், 22. சூலம், 23. புஷ்பபாணம், 24. கோடரி, 25. அக்ஷ மாலை, 26. சாமரம், 27. கட்டுவாங்கம், 28. தீ அகல், 29. வீணை.
ஆனை முகக்கடவுள் இந்த 29 ஆயுதங்களையும் தரித்து போருக்குப் புறப்பட்டுச் செல்வார். நமக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால், அதை விநாயகரிடம் முறையிட இந்த ஆயுதங்களுடன் வந்து நம்மைக் காப்பாற்றுவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X