search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் கோபுரம்
    X
    கோவில் கோபுரம்

    கோவில்களும்.., கோபுர உயரமும்..

    "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். சில முக்கியமான கோவில்களின் கோபுர உயரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கோபுரம் என்பதை"கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லும் வழக்கம் வந்தது.

    1, ஸ்ரீரங்கம் - 236 அடி

    2, திருவண்ணாமலை - 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.

    3, தஞ்சாவூர் - 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

    4, ஆவுடையார் கோவில் - 200 அடி

    5, தென்காசி - 178 அடி

    6, கங்கைகொண்ட சோழபுரம் - 174 அடி

    7, மதுரை - 170.8 அடி தெற்கு கோபுரம்

    8, ஸ்ரீவில்லிப்புத்தூர் - 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

    9, மன்னார்குடி - 154 அடி

    10, குடந்தை சாரங்கபாணி கோவில் - 147 அடி

    11, சிதம்பரம் - 140 அடி வடக்கு கோபுரம்

    12, திருவானைக்கா - 135 அடி கீழ கோபுரம்

    13, சுசீந்திரம் - 134 அடி

    14, திருவாடனை - 130 அடி

    15, குடந்தை கும்பேஸ்வரர் - 128 அடி

    16, இராமேஸ்வரம் - 126 அடி கிழக்கு கோபுரம்

    17, திருச்செந்தூர் - 127 அடி

    18, சங்கரன் கோவில் - 125 அடி

    19, திருவாரூர் - 118 அடி கீழ கோபுரம்​
    Next Story
    ×