என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமிதோப்பு வைகாசி திருவிழா: தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தது
Byமாலை மலர்2 Jun 2020 7:03 AM GMT (Updated: 2 Jun 2020 7:03 AM GMT)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொரோனா பாதிப்பை முன்னிட்டு அரசின் அறிவுறுத்தலின்படி தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடைபெற்றது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 11-ம் நாள் திருவிழா கொரோனா பாதிப்பை முன்னிட்டு அரசின் அறிவுறுத்தலின்படி தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து நடை திறந்து அய்யாவுக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது.
பணிவிடைகளை பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி ஆகியோர் செய்தனர். தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. திருவிழா நாட்களில் நடைபெறும் வாகனபவனி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து நடை திறந்து அய்யாவுக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது.
பணிவிடைகளை பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி ஆகியோர் செய்தனர். தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. திருவிழா நாட்களில் நடைபெறும் வாகனபவனி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X