என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்
Byமாலை மலர்1 Jun 2020 9:51 AM GMT (Updated: 1 Jun 2020 10:18 AM GMT)
திருப்பதி திருமலையில் 'சுவாமி புஷ்கரணி' என்று அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. இங்குள்ள இவரை தரிசனம் பின்னரே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
திருப்பதி திருமலையில் 'சுவாமி புஷ்கரணி' என்று அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் அருளும் வராக மூர்த்தியை தரிசித்து விட்டுத்தான், வேங்கடவனை தரிசிக்க வேண்டும் என்பது மரபு.
பெருமாள் திருமலையில் கோவில் கொள்ள, இந்த வராக மூர்த்திதான் இடம் கொடுத்ததாக திருப்பதி புராணம் கூறுகிறது.
இதற்கு நேர்மாறான வழிபாட்டு முறை, ஸ்ரீமுஷ்ணம் என்ற தலத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது மூலவரான ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதற்கு முன்னால், அங்கு அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதியைதான் முதலில் தரிசிக்க வேண்டும் என்பது அங்குள்ள மரபு.
பெருமாள் திருமலையில் கோவில் கொள்ள, இந்த வராக மூர்த்திதான் இடம் கொடுத்ததாக திருப்பதி புராணம் கூறுகிறது.
இதற்கு நேர்மாறான வழிபாட்டு முறை, ஸ்ரீமுஷ்ணம் என்ற தலத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது மூலவரான ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதற்கு முன்னால், அங்கு அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதியைதான் முதலில் தரிசிக்க வேண்டும் என்பது அங்குள்ள மரபு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X