என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெய்வீகச் சாரல்
Byமாலை மலர்10 April 2020 3:56 AM GMT (Updated: 10 April 2020 3:56 AM GMT)
ஆன்மீகம் சார்ந்த சில முக்கியமாக, அரிய தகவல்களை இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மணல் கொண்டு செய்யப்பட்ட சிவலிங்கத்தை ‘கைகதலி லிங்கம்’ என்று அழைப்பார்கள்.
உளியால் செதுக்கப்படாமல், தானாகவே உருவான லிங்கத்தை ‘விடங்கன்’ என்று கூறுவார்கள்.
கோவில்களில் கிடைக்கும் கட்டி சாதம், ‘வில்லை சாதம்’ என்று அழைக்கப்படும்.
திருநீறுக்கு ‘வெண்ணீறு’, ‘வெண்பலி’ என்ற பெயர்களும் உண்டு.
திருமஞ்சன காலத்தில் கோவில் மூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆடை, ‘ஜலபத்திரம்’ எனப்படும்.
தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுத்தும் ஆதாரக்கல் ‘ஸ்ரீபீடம்’ என்று அழைக்கப்படும்.
கடவுளுக்கு வாசனை தைலம் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்வது ‘தைலதாரை’ எனப்படும்.
பழம், நெய், சர்க்கரை முதலியவற்றை சேர்த்து செய்யப்படும் நைவேத்தியம் ‘திருமதுரம்’ எனப்படும்.
உளியால் செதுக்கப்படாமல், தானாகவே உருவான லிங்கத்தை ‘விடங்கன்’ என்று கூறுவார்கள்.
கோவில்களில் கிடைக்கும் கட்டி சாதம், ‘வில்லை சாதம்’ என்று அழைக்கப்படும்.
திருநீறுக்கு ‘வெண்ணீறு’, ‘வெண்பலி’ என்ற பெயர்களும் உண்டு.
திருமஞ்சன காலத்தில் கோவில் மூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆடை, ‘ஜலபத்திரம்’ எனப்படும்.
தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுத்தும் ஆதாரக்கல் ‘ஸ்ரீபீடம்’ என்று அழைக்கப்படும்.
கடவுளுக்கு வாசனை தைலம் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்வது ‘தைலதாரை’ எனப்படும்.
பழம், நெய், சர்க்கரை முதலியவற்றை சேர்த்து செய்யப்படும் நைவேத்தியம் ‘திருமதுரம்’ எனப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X