என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அமாவாசை கோவில்
Byமாலை மலர்27 March 2020 10:19 AM GMT (Updated: 27 March 2020 10:19 AM GMT)
சேலத்தில் உள்ள கஞ்சமலையின் குன்றின் மேல் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை ‘அமாவாசை கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.
சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில். இங்கு காலங்கி சித்தர் வசித்து வந்துள்ளார்.
இந்தப் பகுதியில் உள்ள சுனை நீரில் குளித்தால் பலவித நோய்கள் குணமாவதாக நம்பிக்கை. உப்பு, மிளகு வாங்கி, கோவில் அருகில் உள்ள கிணற்றில் போட்டால், சரும நோய்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது.
அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். எனவே இந்தக் கோவிலை ‘அமாவாசை கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் உள்ள சுனை நீரில் குளித்தால் பலவித நோய்கள் குணமாவதாக நம்பிக்கை. உப்பு, மிளகு வாங்கி, கோவில் அருகில் உள்ள கிணற்றில் போட்டால், சரும நோய்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது.
அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். எனவே இந்தக் கோவிலை ‘அமாவாசை கோவில்’ என்றும் அழைக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X