என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெருமாளின் நடனம்
Byமாலை மலர்22 Feb 2020 5:52 AM GMT (Updated: 22 Feb 2020 5:52 AM GMT)
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று நடராஜர். இவர் நடனம் ஆடும் திருக்கோலத்தை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதே போல் பெருமாளும் நடனமாடியிருக்கிறார்.
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று நடராஜர். இவர் நடனம் ஆடும் திருக்கோலத்தை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதே போல் பெருமாளும் நடனமாடியிருக்கிறார். திருநெல்வேலி அருகில் உள்ள நவ திருப்பதிகளில் ஒன்று பெருங்குளம்.
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் புராணப் பெயர், ‘திருக்குளந்தை’ என்பதாகும். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் இருந்தான். அவனை, பெருமாள் நாட்டியமாடியபடி சம்ஹாரம் செய்தார். இதனால் இத்தல பெருமாளுக்கு ‘மாயக்கூத்தன்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயம் 108 வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் புராணப் பெயர், ‘திருக்குளந்தை’ என்பதாகும். இங்குள்ள வனத்தில் அம்மசாரன் என்ற அசுரன் இருந்தான். அவனை, பெருமாள் நாட்டியமாடியபடி சம்ஹாரம் செய்தார். இதனால் இத்தல பெருமாளுக்கு ‘மாயக்கூத்தன்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயம் 108 வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X