என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவராத்திரி: 3 ஆயிரம் சிவன் கோவில்களுக்கு 40 ஆயிரம் லிட்டர் கங்கை புனித நீர்
Byமாலை மலர்20 Feb 2020 4:44 AM GMT (Updated: 20 Feb 2020 4:44 AM GMT)
சிவராத்திரியை முன்னிட்டு அபிசேஷகத்திற்காக 40 ஆயிரம் லிட்டர் கங்கை நீர், ஹரித்துவார் பிரம்மா குண்டா பகுதியில் இருந்து பெங்களுருவுக்கு எடுத்து வரப்பட்டு 3 ஆயிரம் பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நாளை இரவு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
இந்த அபிசேஷகத்திற்காக 40 ஆயிரம் லிட்டர் கங்கை நீர், ஹரித்துவார் பிரம்மா குண்டா பகுதியில் இருந்து பெங்களுருவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்த புனித நீர் கேன்களில் அடைத்து 3 ஆயிரம் பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
புனித நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மகரிஷி ஆனந்த் குருஜி சிறப்பு பூஜை செய்தார். 12-வது ஆண்டாக இந்த புனித நீர் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யா செட்டி செய்திருந்தார்.
கங்கை நீர் சிவனுக்கு பிடித்தமானது என்றும், அந்த நீரை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை உண்டாகும் என்றும் மகரிஷி ஆனந்த் குருஜி கூறினார்.
இந்த அபிசேஷகத்திற்காக 40 ஆயிரம் லிட்டர் கங்கை நீர், ஹரித்துவார் பிரம்மா குண்டா பகுதியில் இருந்து பெங்களுருவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்த புனித நீர் கேன்களில் அடைத்து 3 ஆயிரம் பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
புனித நீரை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மகரிஷி ஆனந்த் குருஜி சிறப்பு பூஜை செய்தார். 12-வது ஆண்டாக இந்த புனித நீர் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யா செட்டி செய்திருந்தார்.
கங்கை நீர் சிவனுக்கு பிடித்தமானது என்றும், அந்த நீரை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மை உண்டாகும் என்றும் மகரிஷி ஆனந்த் குருஜி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X