என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் நாளை முதல் திருப்பாவை பாடப்படுகிறது
Byமாலை மலர்16 Dec 2019 9:02 AM GMT (Updated: 16 Dec 2019 9:02 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு சாமியை எழுப்பப்பட உள்ளது.
வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் 1-ந்தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சுப்ரபாதம் சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய திருப்பாவையை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு சாமியை எழுப்பப்பட உள்ளது.
திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படுகிறது.
மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை (ஜனவரி 14-ந்தேதிவரை) திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து தை மாதம் பிறந்ததும் ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடக்கும்.
தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது.
மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் அதிகாலை 3 மணிக்கு பாடப்பட்டு சாமியை எழுப்பப்பட உள்ளது.
திருப்பாவை சேவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படுகிறது.
மார்கழி மாதம் நிறைவு பெறும் வரை (ஜனவரி 14-ந்தேதிவரை) திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து தை மாதம் பிறந்ததும் ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடக்கும்.
தினந்தோறும் ஏகாந்த சேவையின் போது சீனிவாச மூர்த்திக்கு பூஜைகள் செய்யக்கூடிய நிலையில் மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X