என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பலிபீடத்தை வழிபடும் முறை
Byமாலை மலர்12 Nov 2019 9:04 AM GMT (Updated: 12 Nov 2019 9:04 AM GMT)
ஆலயங்களில் கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு ‘பலிபீடம்’ என்று பெயர். இந்த பலிபீடத்தை வழிபடும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆலயங்களில் கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு ‘பலிபீடம்’ என்று பெயர். நித்ய பூஜையின் முடிவில் பலிபீடத்தில் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் வைப்பார்கள்.
இதை ‘பலிபோடுதல்’ என்று சொல்வார்கள். இந்த அன்னத்தை தெய்வங்கள் அனைவரும் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது பலிபீடத்தை தொட்டு வணங்குவதோ, உரசிச் செல்வதோ கூடாது.
இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம்மீது பட்டு விட்டாலே, ஒரு முறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.
இதை ‘பலிபோடுதல்’ என்று சொல்வார்கள். இந்த அன்னத்தை தெய்வங்கள் அனைவரும் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது பலிபீடத்தை தொட்டு வணங்குவதோ, உரசிச் செல்வதோ கூடாது.
இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம்மீது பட்டு விட்டாலே, ஒரு முறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X