என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வில்வத்தின் சிறப்புகள்
Byமாலை மலர்12 Nov 2019 8:12 AM GMT (Updated: 12 Nov 2019 8:12 AM GMT)
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வில்வத்தை பயன்படுத்தும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு இறுதி காலத்தில் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வில்வ இலைக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. ஒரு தடவை உபயோகித்த வில்வ இலையை, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம்.
அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வ இலையை பறிக்கக்கூடாது. வில்வத்தை மூன்று இலைகளாகக் கொண்ட தளமாகத்தான் பறித்து பூஜிக்க வேண்டும்.
வில்வ இலைக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. ஒரு தடவை உபயோகித்த வில்வ இலையை, தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம்.
அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வ இலையை பறிக்கக்கூடாது. வில்வத்தை மூன்று இலைகளாகக் கொண்ட தளமாகத்தான் பறித்து பூஜிக்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X