search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிரகப்பிரவேசத்தில் கோமாதா
    X
    கிரகப்பிரவேசத்தில் கோமாதா

    கிரகப்பிரவேசத்தில் கோமாதா

    வீடு கட்டப்பட்ட மனையில் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் பசுவானது வீட்டினுள் நுழைந்துவிட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும்.
    புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்கிறோம். அன்றைய தினம் வீட்டின் உரிமையாளர்கள் நுழையும் முன்பு பசுவை வீட்டினுள் கொண்டு வருகிறோம்.
    வீடு கட்டப்பட்ட மனையில் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் பசுவானது வீட்டினுள் நுழைந்துவிட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும்.

    அவ்வீட்டில் வசிக்கப்போகும் குடும்பத்தினருக்கு சாந்தம், சாத்வீகம் சவுபாக்கியம் அனைத்தும் கிடைக்கும். பசு நுழைந்த வீட்டில் குடியேறுவோருக்கு பணம், குணம், நிம்மதி அனைத்துமே ஒரு சேர வாய்க்கும் என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மையாகும்.

    புதுமனை புகுந்தவர்கள் அவ்வீட்டின் அடுப்பைக் பற்றவைத்து முதல் உணவாக பசும்பாலையே காய்ச்சுகின்றனர். அவ்வாறு செய்தால் அவ்வீட்டில் உணவுக்கு பற்றாக்குறையே தோன்றாது. பிறருக்கு அன்னதானம் அளிக்கும் வகையில் உணவு பெருகும்.
    Next Story
    ×