என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காசிக்கு சென்ற பலனை தரும் கடல் தீர்த்தம்
Byமாலை மலர்6 Oct 2019 9:57 AM GMT (Updated: 6 Oct 2019 9:57 AM GMT)
கடல் தீர்த்தம் மிகவும் சிறந்த பலனை அளிக்கும் அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதால் கடலை மகா தீர்த்தம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கடலைத் தீர்த்தமாகக் கொண்டு குலசை விளங்குகிறது.
திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலய தீர்த்தங்களில் ஒன்றாக கடல் தீர்த்தும் உள்ளது. அது போல குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலய தீர்த்தமாக கடல் உள்ளது.
கடல் தீர்த்தம் மிகவும் சிறந்த பலனை அளிக்கும் அனைத்து புண்ணிய நதிகளும் கலப்பதால் கடலை மகா தீர்த்தம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கடலைத் தீர்த்தமாகக் கொண்டு குலசை விளங்குகிறது. அதிலும் புண்ணிய நதியான கங்கை நதி கலப்பதால் வங்கக் கடலை கங்கைக் கடல் என்று அழைப்பார்கள்.
கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டால் பாவம் போய் விடும். இதனால் புண்ணியம் பெற பக்த கோடிகள் பலரும் அங்கு சென்று வருகின்றனர். அப்படி அங்கு செல்ல முடியாதவர்கள் குலசேகரன்பட்டினம் வந்து, வங்கக் கடலில் நீராடி, முத்தாரம்மனையும், ஞானமூர்த்தீஸ்வரரையும் மனமுருகி வழிபட்டால், காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X