என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- ஐ.பி.எல். திருவிழா 2024
ஆன்மிகம்
X
பிறவிபெருமாள் ஐயன் கோவிலில் புரட்டாசி கொடை விழா 4 நாட்கள் நடக்கிறது
Byமாலை மலர்20 Sep 2019 6:14 AM GMT (Updated: 20 Sep 2019 6:14 AM GMT)
முதுமொத்தன்மொழி பிறவிபெருமாள் ஐயன் கோவில் புரட்டாசி கொடை விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழியில் ஆனைகுடி நாடார்கள், ஆனைபேரன் நாடார் மற்றும் கோனார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பூரண புஸ்கலா சமேத பிறவிபெருமாள் ஐயன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் புரட்டாசி மாத கொடை விழா வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு புஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது.
26-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கின்றது.
27-ந் தேதி காலை 7 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து, 10 மணிக்கு வில்லிசையை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடக்கிறது. 28-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை நடக்கிறது. 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இந்த கோவில் புரட்டாசி மாத கொடை விழா வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. 25-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு புஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது.
26-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கின்றது.
27-ந் தேதி காலை 7 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து, 10 மணிக்கு வில்லிசையை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடக்கிறது. 28-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை நடக்கிறது. 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- ஐ.பி.எல். திருவிழா 2024
X