என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்
Byமாலை மலர்17 Sep 2019 6:27 AM GMT (Updated: 17 Sep 2019 6:27 AM GMT)
விநாயகர் அகவலை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினாலும், அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.
எந்தக் கிழமைகளில் விநாயகரை வழிபட மறந்தாலும், வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய மற்றொருவர் அவ்வையார்.
அவர் ‘சீதக்களப செந்தாமரைப்பூம்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை பாடியருளியவர். இந்த விநாயகர் அகவலை, சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினாலும், அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.
“விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல, உலகுக்கே நல்லது” என்று சொல்லியிருக்கிறார் காஞ்சி மகாப் பெரியவர்.
அவர் ‘சீதக்களப செந்தாமரைப்பூம்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை பாடியருளியவர். இந்த விநாயகர் அகவலை, சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினாலும், அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.
“விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல, உலகுக்கே நல்லது” என்று சொல்லியிருக்கிறார் காஞ்சி மகாப் பெரியவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X