என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாயா அபிஷேகம்
Byமாலை மலர்23 Jan 2019 8:12 AM GMT (Updated: 23 Jan 2019 8:12 AM GMT)
கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழ்கிறது. மேலும் கடல் அலைகள் தவழும் திருத்தலமாகவும் இது விளங்குகிறது. சூரபத்மனை முருகப்பெருமான் அழித்த திருதலம் இதுவாகும்.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு 9 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அனைத்தும், அதன் பின்னர் சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கப்படுகிறது. திருச்செந்தூர் திருத்தலத்தில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.
காயத்ரி மந்திரங்களே இங்கு 24 தீர்த்தங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு 9 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அனைத்தும், அதன் பின்னர் சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கப்படுகிறது. திருச்செந்தூர் திருத்தலத்தில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.
காயத்ரி மந்திரங்களே இங்கு 24 தீர்த்தங்களாக இருப்பதாக நம்பப்படுகிறது. கந்தசஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெறும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகப்பெருமானுக்கு எதிரே கண்ணாடி ஒன்று வைக்கப்படும். அந்த கண்ணாடிக்கே அபிஷேகம் செய்யப்படும். அதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X