என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அருணஜடேசுவரர் கோவில் புதிய ரதம் வெள்ளோட்டம்
Byமாலை மலர்24 April 2017 5:16 AM GMT (Updated: 24 April 2017 5:16 AM GMT)
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோவில் புதிய ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அருணஜடேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து சாமியும், அம்மனும் ரதத்தில் வீதி உலா வருவதும் வழக்கம்.
ரதம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக ரதம் இல்லாமல் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரூ.25 லட்சம் செலவில் புதிய ரதம் செய்யப்பட்டது. புதிய ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் புதிய ரத வெள்ளோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
ரதம் பழுதடைந்து இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக ரதம் இல்லாமல் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரூ.25 லட்சம் செலவில் புதிய ரதம் செய்யப்பட்டது. புதிய ரதத்தின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக ரதத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் புதிய ரத வெள்ளோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X