என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நாகூர் சில்லடி தர்கா கந்தூரி விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்30 Aug 2022 5:25 AM GMT
- சந்தனக்கூடு விழா வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.
- இதில் திரளான முஸ்லம்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நாகூரில் சில்லடி தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக தர்கா அலங்கார வாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு செய்யது பள்ளி தெரு, தெற்கு தெரு, புதுமனைதெரு, பீரோடும் தெருவழியாக சென்று சில்லடி தர்காவை அடைந்தது.
இதை தொடர்ந்து தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி கொடியேற்றப்பட்டது. இதில் போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் திரளான முஸ்லம்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X