search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபம்
    X
    தீபம்

    வாழ்வில் மாற்றங்கள் நிகழ வீட்டில் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லுங்க...

    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும்.
    தீபம் முன்னாடி அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது அனைத்து பிரச்சினைகளும் தீர்வதோடு, தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இதேபோல் மகா லட்சுமி அருள் கிடைக்க வெற்றிலை தீபம் ஏற்றுவது பலன் தரும்.

    தீப மந்திரம்

    ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
    கிரணோத்கர பாஸ்வா
    தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
    சுப்ரபாதம் குருஷ்வமே.

    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும். 
    Next Story
    ×