என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்லாம்
X
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி
Byமாலை மலர்1 Jan 2022 7:57 AM GMT (Updated: 1 Jan 2022 7:57 AM GMT)
நாகூர் தர்காவில் இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரி விழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.
அப்போது, கூடியிருந்த இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 4-ந் தேதி கொடியேற்று வைபவமும், தொடர்ந்து வரும் 13-ந்தேதி நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
இதையொட்டி இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.
அப்போது, கூடியிருந்த இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 4-ந் தேதி கொடியேற்று வைபவமும், தொடர்ந்து வரும் 13-ந்தேதி நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X