என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்லாம்
X
பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் கந்தூரி விழா
Byமாலை மலர்7 Dec 2021 8:01 AM GMT (Updated: 7 Dec 2021 8:01 AM GMT)
உடன்குடி அருகே மாநாடு கிராமத்தில் உள்ள பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று நிறைவு பெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி அருகே மாநாடு கிராமத்தில் பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் கந்தூரி விழா கடந்த மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி குர்ஆன் ஓதப்பட்டு, மார்க்க சொற்பொழிவு நடந்தது.
நிறைவு நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் உடன்குடி புகாரி ஷெரிபு தலைவர் செய்யது நூஹ்முகைதீன் தலைமை தாங்கினார். முகமது முகைதீன், முகமது யூசுப், அஸ்பர், பைஜிர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினர். மதியம் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் உடன்குடி புகாரி ஷெரிபு தலைவர் செய்யது நூஹ்முகைதீன் தலைமை தாங்கினார். முகமது முகைதீன், முகமது யூசுப், அஸ்பர், பைஜிர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினர். மதியம் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X