என் மலர்
ஆன்மிகம்

வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு
குலதெய்வ சாபமும் தோஷ பரிகாரமும்
வாழ்க்கையில் வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.
காலச் சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும், அந்த வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். அப்படி வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.
பூர்வீக இடத்தில் வசிக்க முடியாமல் போவது, பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருப்பது, பூர்வீகத்தில் அவமானங்கள், சங்கடங்களை சந்திப்பது, பரம்பரை பரம்பரையாக தொடரும் வியாதி, கடன் போன்றவை இந்த தோஷத்தால் ஏற்படும்.
பரிகாரம்
* தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
* குலதெய்வத்திற்கு விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து வழிபட வேண்டும்.
* பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி நடத்த வேண்டும்.
பூர்வீக இடத்தில் வசிக்க முடியாமல் போவது, பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருப்பது, பூர்வீகத்தில் அவமானங்கள், சங்கடங்களை சந்திப்பது, பரம்பரை பரம்பரையாக தொடரும் வியாதி, கடன் போன்றவை இந்த தோஷத்தால் ஏற்படும்.
பரிகாரம்
* தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
* குலதெய்வத்திற்கு விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து வழிபட வேண்டும்.
* பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி நடத்த வேண்டும்.
Next Story






