கர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது

கர்நாடக இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கர்நாடக இடைத்தேர்தல் - பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 13 பேர் போட்டி

கர்நாடகாவில் பா.ஜ.க.வில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்

கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைய உள்ளதாக கர்நாடகா முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்- சுப்ரீம் கோர்ட்

கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கர்நாடகத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
எடியூரப்பா பேச்சு ஆடியோவை வெளியிட்ட கருப்பு ஆடு யார்? - பாஜக விசாரணை

உள்கட்சி ரகசிய கூட்டத்தில் எடியூரப்பா பேசியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவர் யார்? என்பது குறித்து பாரதிய ஜனதா விசாரணை நடத்தி வருகிறது.
புதிய ஆடியோ விவகாரம்- எடியூரப்பாவுக்கு நெருக்கடி

முதல்- மந்திரி எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
கட்சியில் இருந்து விலகப்போவதாக 20 ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்

ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் - எடியூரப்பா

கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்கிறார்கள் - எடியூரப்பாவுக்கு நெருக்கடி

கர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்பதால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபையின்புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு

கர்நாடகா மாநில சட்டசபையின்புதிய சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகினார்.
கர்நாடக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா அரசு தப்பியது

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று வெற்றி பெற்றது.
சபாநாயகர் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - நீக்கப்பட்ட 14 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கோலம்

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரால் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு தொடரப்படும் என தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ்குமார்.
கர்நாடக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - எடியூரப்பா முடிவு

சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.
கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - பாஜக கொண்டு வருகிறது

கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.