தமிழ்நாட்டின் ஸ்பெஷல் பலகாரங்கள்..

Maalaimalar

அதிரசம்

பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு.

அசோகா அல்வா

திருவையாறு பகுதியில் மிகவும் புகழ்பெற்ற பாசிப்பருப்பு மற்றும் நெய் சேர்ந்த இனிப்பு.

மைசூர்பாகு

கடலை மாவு, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் சுவையான பலகாரம்.

முறுக்கு

அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு சேர்த்துச் செய்யப்படும் மொறுமொறுப்பான பலகாரம்.

சீடை

உப்பு சீடை மற்றும் இனிப்பு சீடை எனச் சிறு உருண்டைகளாகச் செய்யப்படும் பாரம்பரிய தின்பண்டமாகும்.

தட்டை

அரிசி மாவு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தட்டையாகத் தயாரிக்கப்படும் கார வகையாகும்.