மாலை மலர்
நடைப்பயிற்சி செய்வதற்குரிய நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தேர்ந்தெடுக்கும் நேரத்திற்கு ஏற்ப நடைப்பயிற்சி அளிக்கும் நன்மையும் மாறுபடும்.
வளர்சிதை மாற்றம் மற்றும் மன நிலையை மேம்படுத்தும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கும்.
செரிமானதிறனை மேம்படுத்தும். நல்ல தூக்கத்திற்கும் வித்திடும்.
சாப்பிட்ட பிறகு நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக் கூடியது.