கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர் உடைத்த தேங்காயில் '4 சில்' இருந்த அதிசயம்

Santhya

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இந்நிலையில் பக்தர் ஒருவர் உடைத்த தேங்காயில் நான்கு சில்கள் இருந்தன
பொதுவாக தேங்காயில் 2 சில்கள் மட்டுேம இருக்கும் நிலையில் 4 சில்கள் இருந்தது பக்தர்களால் அதிசயமாக பார்க்கப்பட்டது.