மும்பை சைபர் கிரைம்மில் சிக்கிய தமன்னா

Santhya

ஆனால், தமன்னா 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியுள்ளார்
இதனால் தங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் எழுப்பப்பட்டது
அதன்படி, ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.