செய்திகள்
மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

ஸ்பெயினில் உயரும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது

Published On 2021-10-26 20:56 GMT   |   Update On 2021-10-26 20:56 GMT
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மாட்ரிட்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 10-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News