செய்திகள்
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதற்கு உத்தரவாதம் இல்லை - இங்கிலாந்து பிரதமர்
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
லண்டன்:
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
அவர் அளித்த பேட்டியில், “தடுப்பூசி கண்டறியும் சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் முயற்சிகள், ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கு உத்தரவாதம் இல்லை” என்று கூறினார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
அவர் அளித்த பேட்டியில், “தடுப்பூசி கண்டறியும் சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் முயற்சிகள், ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கு உத்தரவாதம் இல்லை” என்று கூறினார்.