4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க விரும்பும் டெலிகாம் ஆபரேட்டர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை மார்ச் 1-ம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு
பதிவு: ஜனவரி 06, 2021 18:28
செல்போன் டவர் (கோப்புப்படம்)
4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை மார்ச் 1-ம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க விரும்பும் டெலிகாம் ஆபரேட்டர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Related Tags :